/* */

திருவள்ளூரில் 1385 பேருக்கு கொரோனா - 5 பேர் பலி

திருவள்ளூவர் மாவட்டத்தில் 1385 பேருக்கு கொரோனா தொற்று கணடறியப்பட்டது. இதில் 5 பேர் இறந்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் 1385 பேருக்கு கொரோனா - 5 பேர் பலி
X

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று, 1385 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் இதுவரை 65, 110 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் இன்று ஒரே நாளில் 994 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதால் இதுவரை 57, 633 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதாக தெரிவித்தனர். இன்று 5 நபர்கள் உயிரிழந்ததால் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 836 நபர்கள் உயிரிழந்ததாகவும், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 6641 சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Updated On: 5 May 2021 3:55 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!