/* */

பூந்தமல்லி: சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதி மருத்துவமனையில் அனுமதி!

பூந்தமல்லி சிறப்பு சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட கைதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

HIGHLIGHTS

பூந்தமல்லி: சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதி மருத்துவமனையில் அனுமதி!
X

பூந்தமல்லி சிறைச்சாலை.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம் பெட்டியை சேர்ந்தவர் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் (45). மதமாற்றத்தை கண்டித்த போது கடந்த 2019ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திருபுவனம் நிஜாம் அலி (33) பூந்தமல்லி சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் வேறு ஒரு மத்திய சிறைக்கு மாற்றக் கோரியும், செல்லிடப் பேசியில் பேச அனுமதிக்க கோரியும், சிறையில் நல்ல உணவு வழங்க கோரியும் கடந்த 31ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

Updated On: 4 Jun 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா