/* */

பூந்தமல்லி பகுதிகளில் 100 நடமாடும் காய்கறி விற்பனை வாகனசேவை துவக்கம்!

பூந்தமல்லி பகுதிகளில் 100 நடமாடும் காய்கறி விற்பனை வாகன சேவையை நகராட்சி நிர்வாகம் தொடங்கி வைத்துள்ளது.

HIGHLIGHTS

பூந்தமல்லி பகுதிகளில் 100 நடமாடும் காய்கறி விற்பனை வாகனசேவை துவக்கம்!
X

பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் 100 நடமாடும் காய்கறி விற்பனை வாகன சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் காய்கறி, பழங்களை மக்கள் வசிக்கும் பகுதிக்கு வாகனங்களில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 28 பஞ்சாயத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் காய்கறி வாகனங்களை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 77 வாகனம் மூலம் காய்கறிகள், 28 பஞ்சாயத்திற்கு உட்பட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பூந்தமல்லி நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகன சேவை துவக்கப்பட்டது.

Updated On: 24 May 2021 9:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?