/* */

பூந்தமல்லி: ஊரடங்கால் கொரோனா 25% குறைந்துள்ளது- கிருஷ்ணசாமி எம்எல்ஏ!

பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தளர்வில்லாத ஊரடங்கால் 25% கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி கூறினார்.

HIGHLIGHTS

பூந்தமல்லி:  ஊரடங்கால் கொரோனா 25% குறைந்துள்ளது- கிருஷ்ணசாமி எம்எல்ஏ!
X

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து தினமும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தளர்வில்லாத ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என்று தெரிவித்தார். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலரும் திருவள்ளூர் தாசில்தாருமான செந்தில் குமார், திமுக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 1 Jun 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்