/* */

பூந்தமல்லி:+12 பொதுத் தேர்வு ரத்து- பேராசிரியர் அப்துல்காதர் வரவேற்பு!

12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த அறிவிப்பிற்கு பேராசிரியர் அப்துல் காதர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பூந்தமல்லி:+12 பொதுத் தேர்வு ரத்து- பேராசிரியர் அப்துல்காதர் வரவேற்பு!
X

பேராசிரியர் முகமது அப்துல் காதர்.

தமிழ்நாடு அரசு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மாணவர்கள் பாதுகாப்பு கருதி மாநில அரசு மிகவும் சரியான முடிவை எடுத்துள்ளதாக கல்வியாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் முகமது அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தற்போதைய காலகட்டத்தில் மத்திய அரசு சி.பி.எஸ்.சி தேர்வு ரத்து செய்தது போல மாணவர்கள் பாதுகாப்பு கருதி நீட் மற்றும் அனைத்து மத்திய அரசு நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்து மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

Updated On: 6 Jun 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...