/* */

1லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், ஆவணங்கள் மாயம்

மதுரவாயல் பகுதியில் 1லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், ஆவணங்கள் மாயம்.

HIGHLIGHTS

1லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், ஆவணங்கள் மாயம்
X

மதுரவாயல் 

மதுரவாயல் பகுதியில் 1லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், ஆவணங்கள் மாயம்; கோயம்பேடு போலீசார் விசாரணை.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஷஃபான் (71). இவரது வீட்டில் ஏப்ரல் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரை அத்திப்பட்டை சேர்ந்த செல்வகுமார் (44), அரும்பாக்கத்தை சேர்ந்த மணிவண்ணன் (43), பிரதீப்குமார் (33), சதீஷ்குமார் (33) உள்ளிட்டோர் பெயிண்டிங் பணி செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஷஃபான் படுக்கை அறையில் இருந்த 1லட்ச ரூபாய் மதிப்பிலான கை கடிகாரங்கள் மற்றும் ஆவணங்கள் மாயமானது. இதுகுறித்து ஷஃபான் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் பெயிண்டிங் பணியில் ஈடுபட்ட 4 பேரிடமும் நேற்று முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 3 May 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது