/* */

புழல் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை

புழல் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

புழல் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதி புழல் ஏரிக்கரையில் தினமும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு, இன்று நடைபயிற்சியில் ஈடுபட்ட மக்கள் ஏரியில் ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போராடி மீட்டனர்.

இதனைத்தொடர்ந்து அவரை உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இறந்தவர் யார், தற்கொலையா, கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 July 2021 11:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்