/* */

வடமதுரை வாகன தணிக்கை வாலிபர் கைது...

வாலிபர் கைது.

HIGHLIGHTS

வடமதுரை வாகன தணிக்கை வாலிபர் கைது...
X

வடமதுரை கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை தரக்குறைவாக பேசி தாக்கிய வாலிபர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் அருணகிரி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் மதுரை கூட்டுச் சாலையில் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வெங்கலில் இருந்து பெரியபாளையம் நோக்கி வந்த வாலிபரை நிறுத்துமாறு போலீசார் கூறியுள்ளனர்.

அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நான் யார் தெரியுமா என்னையே நிறுத்தி ஆய்வு செய்கிறீர்களா என்று போலீசாரை தரக்குறைவாக பேசி தாக்க முற்பட்டார். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த வாலிபர் மெய்யூர் காலனி நீலகண்டன் (35) என்பது தெரியவந்தது. போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 9 May 2021 7:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’