/* */

திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி!

திருவள்ளுர் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். போலீசார் விசாரணை

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி!
X

கண்ணூர் கிராமம் வீரபாண்டி தாலுகாவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆத்தூரில் உள்ள வினோத் சேம்பரில் வேலை செய்து வருகின்றனர். கோபால கிருஷ்ணன் என்பவரின் மகன் கோகுல சாரதி (8). இவர் வினோத் சேம்பரில் உள்ள தனது வீட்டின் மின்விசிறியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்