/* */

ஸ்மார்ட் வகுப்பறை அமையவுள்ள பள்ளி கட்டிடத்தை முன்னாள் துணை சேர்மன் ஆய்வு

பொன்னேரி அருகே ஸ்மார்ட் வகுப்பறை அமையவுள்ள பள்ளி கட்டிடத்தை முன்னாள் துணை சேர்மன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஸ்மார்ட் வகுப்பறை அமையவுள்ள பள்ளி கட்டிடத்தை முன்னாள் துணை சேர்மன் ஆய்வு
X

பொன்னேரி அருகே ஸ்மார்ட் வகுப்பறை அமைய உள்ள பள்ளி கட்டிடத்தை முன்னாள் துணை சேர்மன் சுமத்திரா குமார் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்டது அண்ணாமலைச்சேரி கிராமம் .இந்தப் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைய உள்ளது.

இதனையடுத்து இப்பகுதியின் ஒன்றிய கவுன்சிலரும், முன்னாள் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவருமாகிய சுமத்திரா குமார் நேரில் சென்று பள்ளி கட்டிடத்தில் ஸ்மார்ட் வகுப்பு அமைவதற்காக கட்டிடம் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலட்சுமி,அ.தி.மு.க. நிர்வாகிகள் சாரங்கன், கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த பகுதியில் உள்ள அரசு தொட க்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை வருவதையொட்டி அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 13 May 2022 1:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!