/* */

கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு, ஒருவர் கைது

கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு,   ஒருவர் கைது
X
பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே சேத்துப்பாக்கம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் மணல் தள்ளுவதாக வந்த புகார் வந்தது.

இதனை அடுத்து வெங்கல் உதவி ஆய்வாளர் அமர்நாத் தலைமையிலான போலீசார் கொசஸ்தலை ஆற்றில் சேத்துப்பாக்கம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சேத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சம்பத் என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து மணல் திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்

Updated On: 9 July 2021 7:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...