/* */

வெள்ளியூர் கிராமத்தில் ஓய்வுபெற்ற மெட்ரோ வாட்டர் மேலாளர் தற்கொலை!

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தில் ஓய்வுபெற்ற மெட்ரோ வாட்டர் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

வெள்ளியூர் கிராமத்தில் ஓய்வுபெற்ற மெட்ரோ வாட்டர் மேலாளர் தற்கொலை!
X

வெங்கல் காவல்நிலையம்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற மெட்ரோ வாட்டர் மேலாளர் பாலசிங்கம் (75). இவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் பணி ஓய்வு பெற்று தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த இவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கேசவன் கொடுத்த புகாரின் பேரில், வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 20 May 2021 1:54 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...