/* */

மீஞ்சூரில் மின்மாற்றியை துவக்கி வைத்த பொன்னேரி எம்எல்ஏ

மீஞ்சூரில் மின்மாற்றியை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திர துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மீஞ்சூரில் மின்மாற்றியை துவக்கி வைத்த பொன்னேரி எம்எல்ஏ
X

மின்மாற்றியை துவக்கிவைத்த பொன்னேரி எம்எல்ஏ.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் அதிகரித்து வரும் புதிய மின் இணைப்புகளால், குறைந்த மின் அழுத்த மின்சாரம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியுற்று வந்தனர்.

இதுகுறித்து பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரிடம் முறையிட்டதன் பேரில், பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் 28லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 4 இடங்களில் 4 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது. இதனையடுத்து புதியதாக நிறுவப்பட்ட மின்மாற்றிகளை எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

நான்கு இடங்களில் 250க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போர் பயன்பெறும் வகையில் புதியதாக மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளதால் மின்தடை, குறைந்த மின்னழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 15 Jun 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்