Begin typing your search above and press return to search.
பொன்னேரியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவு; பொதுமக்கள் மகிழ்ச்சி!
பொன்னேரியில் நீண்டநாட்களுக்கு பிறகு பெய்த கன மழையால் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொன்னேரியில் பரவலாக மழை பெய்ததால், 4 சென்டி மீட்டர் மழை பதிவானது. இதனால் அந்த பகுதி மக்கள் ஆனந்தம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை விவரம்:
திருவள்ளூர் - 11 சென்டி மீட்டர்
திருவேலங்காடு - 27 சென்டி மீட்டர்
பொன்னேரி - 4 சென்டி மீட்டர்
ரெட்டில்ஸ் - 7 சென்டி மீட்டர்
சோழவரம் - 1 சென்டி மீட்டர்
கும்மிடிப்பூண்டி - 1 சென்டி மீட்டர்
பூந்தமல்லி - 52 சென்டி மீட்டர்