/* */

பழவேற்காடு: கொரோன விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு

பழவேற்காடு பகுதியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள், முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பழவேற்காடு: கொரோன விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு
X

கொரோனா விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்த போலீசார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் பொதுமக்கள் அலட்சியமாக சென்றனர். ஒருவார காலத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், ஒரு வார காலத்திற்கு தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகளை வாங்க காலையிலிருந்து கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் கேட்காத பட்சத்தில் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 24 May 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்