/* */

பொன்னேரி அருகே கஞ்சா வேட்டை 2.0: 3 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

பொன்னேரி அருகே கஞ்சா வேட்டையில் 3 டன் குட்கா பறிமுதல் செய்து, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே கஞ்சா வேட்டை 2.0: 3 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா புழக்கத்தை தடுக்க தீவிர வேட்டை நடத்தப்படுகிறது. தற்போது கஞ்சா வேட்டை 2.0 நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சாணார்பாளையம் பகுதியில் லாரியில் இருந்து சிறிய வாகனத்திற்கு கஞ்சா மாற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது சாலையோரத்தில் லாரியில் இருந்து சிறிய வாகனங்களுக்கு குட்காவை மாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து சுமார் 20லட்ச ரூபாய் மதிப்புள்ள 3டன் குட்காவையும் அவற்றை கடத்த பயன்படுத்திய 1லாரி, 3சிறிய வாகனங்கள் என மொத்தம் 4வாகனங்களை பறிமுதல் செய்தனர். குட்காவை கடத்தி கொண்டு சிறிய வாகனத்தில் வைத்து புறநகர் பகுதியில் விநியோகம் செய்ய முயன்ற அருள்குமார், குமரேசன், சுபாஷ், பொன்னுத்துரை, தட்சிணாமூர்த்தி ஆகிய 5பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !