/* */

பெண்களை கேலி செய்து கொண்டிருந்த மர்ம நபர்களை தட்டி கேட்ட வாலிபருக்கு வெட்டு

2 மர்ம நபர்கள் அந்தப் பெண்கள் வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்து தகராறு செய்து கொண்டிருந்தனர்

HIGHLIGHTS

பெண்களை கேலி செய்து கொண்டிருந்த மர்ம நபர்களை  தட்டி கேட்ட வாலிபருக்கு  வெட்டு
X

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த உள்ள காஞ்சிவாயில் வசித்து வருபவர் மணிகண்டன்.(30) இவர் பொன்னேரி அடுத்த மெதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்களை வழி மறித்த இரண்டு மர்ம நபர்கள் தகராறு செய்து கொண்டிருந்தாராம்.

இதனை கவனித்த மணிகண்டன் அந்த மரும நபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், அவர்கள் மறைத்து வைத்திருந்த வீச்சருவாளால் மணிகண்டனை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல்துறையினர் சிகிச்சைக்காக மணிகண்டனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து, தாக்கிவிட்டு தப்பி ஓடிய இரண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.




Updated On: 9 July 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்