/* */

மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு

மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு
X

பொன்னேரி பேரூராட்சி துணை தலைவராக அலெக்சாண்டர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் பேரூராட்சி தலைவராக ருக்மணி மோகன்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் 3-வது வார்டு தி.மு.க.வை சேர்ந்த அலெக்சாண்டர் மட்டும் மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டார்.

இதனையடுத்து துணைத்தலைவரான அலெக்சாண்டர் மீஞ்சூர் பகுதியில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.

Updated On: 28 March 2022 5:38 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...