/* */

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 110 மதுபாட்டில்கள் திருவள்ளூரில் பறிமுதல்!

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 110 மதுபாட்டில்கள் திருவள்ளூரில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 110 மதுபாட்டில்கள் திருவள்ளூரில் பறிமுதல்!
X

பறிமுதல் செய்யப்ப்டட மதுபாட்டில்கள், கைதான இருவரை காணலாம்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்த திருப்பாலைவனம் வழியாக காட்டூர் பஜார் பகுதியில் சென்னையை நோக்கி செல்வதற்கு சொகுசு கார் ஒன்று வந்தது.

அதை மடக்கி சோதனையிட்டபோது, ஆந்திராவில் இருந்து 110 மது பாட்டில்கள் காருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி வரப்பட்ட வினோத், அசாக் ஆகிய 2 பேரை போலீசார் கைதனர். மேலும் சட்ட விரோதமாக மகடத்தப்பட்ட துபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Jun 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்