/* */

காவலருக்கு கொரோனா - காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு.

அனைவருக்கும் கபசுரக் குடிநீர்.

HIGHLIGHTS

காவலருக்கு கொரோனா - காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு.
X

பென்னலூர்பேட்டை காவல்நிலையத்தில் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானது; காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அமைந்துள்ள பென்னலூர் பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் 30 காவலர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 40 வயது மதிக்கத்தக்க முதன்மை காவலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவர் வீட்டிலே தனிமைப் படுத்திக் கொண்டார்.

இதனையடுத்து காவல் நிலையம் முழுவதும் தூய்மைப் பணியாளரால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் காவலர்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

Updated On: 15 May 2021 5:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...