/* */

கும்மிடிப்பூண்டி: ஆந்திர லாரியை திருட முயன்ற வாலிபர் கைது!

கும்மிடிப்பூண்டி அடுத்த கே.என். பேட்டையில் ஆந்திரா பதிவு எண் கொண்ட வாகனத்தை திருட முயன்ற வாலிபர் கைதானார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: ஆந்திர லாரியை  திருட முயன்ற வாலிபர் கைது!
X

ஆந்திரா லாரியை திருட முயன்றதாக கைதான வாலிபர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கே.என். பேட்டை கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரியை திருட முயன்ற 18 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிடிபட்டார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாதிரிவேடு காவல் நிலைய காவலர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Updated On: 29 May 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்