/* */

கும்மிடிப்பூண்டியில் சிஐடியு அமைப்பினர் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் சிஐடியு அமைப்பினர் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டியில் சிஐடியு அமைப்பினர் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
X

கும்மிடிப்பூண்டியில் சிஐடியு அமைப்பினர் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் சிஐடியு அமைப்பை சேர்ந்த அர்ஜுனன் தலைமையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு கடுமையாக பெட்ரோல் விலையை உயர்த்தி வருவதால் இந்த உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதித்து வருகிறது என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 25 Jun 2021 3:06 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்