/* */

உயிரை பணையம் வைத்து உடல்களை எரிக்கிறோம் - பணியாளர்கள் வேதனை!

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை உயிரை பணையம் வைத்து எரிக்கிறோம் என்று பிணம் எரிக்கும் பணியாளர் தெரிவிக்கின்றனர்.

HIGHLIGHTS

உயிரை பணையம் வைத்து  உடல்களை எரிக்கிறோம் - பணியாளர்கள் வேதனை!
X

கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களை எரிக்கும் பணியாளர்கள்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து, உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாதாரண நாட்களை விட தற்போது, உயிரிழப்புகளின் உடல்களை தகனம் செய்ய வரிசையில் காத்து நிற்கும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து பிணம் எரிக்கும் பணியாளர்கள் கூறுகையில்:

உடல்நிலை குறைவால் இறந்தவர்களின் உடலை விட கொரோனாவால் இறந்தவரின் உடல் எண்ணிக்கை அதிகமாக வருவதாக கூறிய அவர், சாதாரண நாட்களில் ஒரு மாதத்தில் தகனம் செய்ய கூடிய உடல்களை மூன்றே நாட்களில் வருவதாக தெரிவிக்கின்றனர்.

கொரோனா இருப்பவர்களின் அருகில் செல்வதற்கு கூடப் பயப்படுகின்றனர். ஆனால் நாங்கள் அதற்கெல்லாம் கவலைப்படாமல், உடல்களை எரித்துக் கொண்டே இருப்பதால் ஏற்படும் வெப்பத்தால் பிணங்களை எரிப்பதில் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

கொரோனா பரவல் குறைந்தால் மட்டுமே பணிகளில் ஏற்படும் சிரமம் குறையும் என தெரிவிக்கின்றனர்.

Updated On: 14 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்