/* */

திருமுல்லைவாயில் தகன மேடை: அமைச்சர் சா.மு. நாசர் நேரில் ஆய்வு!

திருமுல்லைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிமேடையை அமைச்சர் சா.மு. நாசர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருமுல்லைவாயில் தகன மேடை: அமைச்சர் சா.மு. நாசர் நேரில் ஆய்வு!
X

திருமுல்லைவாயல் எரிமேடையை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிமேடையை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆவடி தொகுதிக்குட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிமேடையை இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு. நாசர் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 27 May 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’