/* */

பட்டாபிராமில் ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு

ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் ஊரடங்கை மீறி சென்ற இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

பட்டாபிராமில் ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு
X

பட்டாபிராமில் ஊரடங்கை மீறிய வாகன .ஒட்டிகளில் போலீசார் அபராதம் விதித்தபோது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விதிகள் கடுமையாக்கப்பட்டன. காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறி வருபவர்களுக்கு அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பட்டாபிராம் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் ஆவடி அருகே பட்டாபிராம், இந்து கல்லூரி, திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்ட தெருக்களை இரும்பு தகரம் கொண்டு தெருக்களை அடைத்து, இருசக்கர வாகனங்களில் பொது மக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு தீவிர கட்டுப்பாடுடன் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கை மீறியும், காவல்துறை கட்டுப்பாடுகளை மீறியும் வெளியில் சாலையில் வரக்கூடிய வாகனங்களுக்கு பட்டாபிராம் பகுதியில் உள்ள காவல் துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பியது மட்டுமின்றி, சில இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

Updated On: 19 May 2021 8:33 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்