/* */

விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்

ஆவடி காமராஜர் சாலையில் நடந்த விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் நாசர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

HIGHLIGHTS

விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
X

விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் நாசர்

ஆவடி காமராஜர் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மீது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் அந்த நபருக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துவிட்டு காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் சென்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கீழே இறங்கி உடனடியாக காயமடைந்த நபரை மீட்டு அருகில் இருந்த ஆட்டோவில் ஏற்றி ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் மருத்துவமனை சென்று காயமடைந்தவரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் நாசரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்

Updated On: 2 Sep 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  3. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  5. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  8. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  9. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  10. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...