/* */

கொசவன்பாளையத்தில் நடந்த சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி

திருநின்றவூர் கொசவன்பாளையம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலியானார், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கொசவன்பாளையத்தில் நடந்த சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி
X

பைல் படம்

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் கொசவன் பாளையம் பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (60) இவர் கூலி தொழிலாளி.

நேற்று இரவு திருநின்றவூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்றார். கொசவன் பாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் ஷேர் ஆட்டோ மீது மோதியதில் சுப்பிரமணி காலில் படுகாயம் ஏற்பட்டது

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் சுப்பிரமணி இறந்தார்

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Aug 2021 9:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!