/* */

ஆவடி அருகே குடிபோதையில் தகறாறு; கத்தியால் குத்த முயன்றவர் கைது

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் ஜாக் நகரில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஆவடி அருகே குடிபோதையில் தகறாறு; கத்தியால் குத்த முயன்றவர் கைது
X

பைல் படம்.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் ஜாக் நகர், அன்னை தெரேசா தெருவை சேர்ந்தவர் பிரபு (55). இவர் நேற்று காலை 10 மணியளவில் தனது வீட்டு வெளியே நின்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (37) குடிபோதையில் வந்து தகராறு செய்து அவரை கீழே தள்ளியுள்ளார்.

இதில் காயமடைந்த பிரபு திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரையடுத்து மீண்டும் பிரபு வீட்டிற்கு சென்ற மோகன்ராஜ் கத்தியை காட்டி மிரட்டியதால் போலீசார் நேற்று மோகன்ராஜை கைது செய்தனர்.

Updated On: 7 Aug 2021 10:16 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்