/* */

கொரோனா இறப்பு: நல்லடக்கம் செய்யும் தமுமுக -மமக

கொரோனா இறப்பு: நல்லடக்கம் செய்யும் தமுமுக -மமக
X

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தயங்கி வரும் சூழ்நிலையில், தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யும் புனித பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆவடி மாநகரத்திற் குட்பட்ட காமராஜர் நகரில் வசிக்கும் ஒரு நபர் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஆவடி நகர தமுமுக நிர்வாகிகள் நந்தவனம் மேட்டூர் கபஸ்தனில் நல்லடக்கம் செய்யும் புனிதப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 26 April 2021 5:18 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்