/* */

சோழம்பேட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆவடி நகராட்சி ஆணையர் ஆய்வு!

சோழம்பேடு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சோழம்பேட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆவடி நகராட்சி ஆணையர் ஆய்வு!
X

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோரின் ஆணைக்கிணங்க ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில், சோழம்பேடு பகுதியில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதனை ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Updated On: 25 May 2021 8:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்