/* */

அயப்பாக்கம்: முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!

அயப்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை ஊராட்சிமன்ற தலைவர் வழங்கினார்.

HIGHLIGHTS

அயப்பாக்கம்: முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!
X

முன்களப்பணியாளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பலர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் மதுரவாயல் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர், சுகாதாரத் துறையினர் என 500க்கும் மேற்பட்ட முன் களப் பணியாளர்களுக்கு அரிசி , காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

அயப்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் வழங்கப்பட்ட இந்த நிவாரண பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் துரை வீரமணி வழங்கினார். அதேபோல் அயப்பாக்கம் ஊராட்சியில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட 1500 நோயாளிகளுக்கு கொரானா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Updated On: 3 Jun 2021 6:12 AM GMT

Related News

Latest News

  1. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  2. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  3. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  4. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  6. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  7. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  9. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்