/* */

ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி: மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலியானார்; இன்னொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி: மருத்துவமனையில் ஒருவர் அனுமதி
X

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு 47வது வார்டு அசோக் நிரஞ்சன் நகரில் உள்ள ஆப்டிமா அப்கிரேட் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, தரைத்தளத்தில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியில் குணசேகரன் (35) முத்து (25) என இருவரும் உள்ளே இறங்கி வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு முத்து என்பவர் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளி குணசேகரன் என்பவர் மயங்கி கிடந்தார் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்து போன தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 May 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!