/* */

ஆவடி: சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்!

ஆவடியில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்.

HIGHLIGHTS

ஆவடி: சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய  தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்!
X

சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய காட்சி.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசின் சார்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சாலையோரவாசிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தமுமுக மற்றும் மமக சார்பாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆவடி தமுமுக மற்றும் மமக சார்பாக ஆவடி பகுதியில் உணவின்றி தவிக்கும் சாலையோர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு தயார் செய்து வினியோகம் செய்தனர்.

Updated On: 30 May 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்