/* */

ஆவடி: சாலையோரம் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுகவினர்

ஆவடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர மக்களுக்கு தமுமுகவினர் உணவு வழங்கினர்.

HIGHLIGHTS

ஆவடி:  சாலையோரம் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுகவினர்
X
சாலையோரம் தங்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்கிய காட்சி.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசின் சார்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சாலையோர வாசிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு தமுமுகவினர் உணவு வழங்கினர்.

கொரோனாவால் உதவியின்றி உணவில்லாமல் தவிக்கும் சாலையோர மக்களுக்கு ஆவடி தமுமுக தன்னார்வலர்கள் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டது.

இது, உதவியை எதிர்பார்த்து ஏங்கி இருந்த ஏராளமான மக்களுக்கு சற்று ஆறுதலாய் இருந்ததாகவும், ஏராளமான மக்கள் உணவின்றித் தவிப்பதால் மக்களின் பசியைப் போக்கிட மென்மேலும் உணவு ஏற்பாடு செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமுமுக நிர்வாகி தெரிவித்தனர்.

Updated On: 21 May 2021 1:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’