/* */

திருநின்றவூரில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர்

திருநின்றவூரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பால்வளத்துறை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருநின்றவூரில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர்
X

திருநின்றவூரில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

ஆவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது திருநின்றவூர், நடுக்குத்தகை பகுதியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களுக்கு கோவிட் சில்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த கொள்ள வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

Updated On: 17 July 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்