/* */

பட்டாபிராம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!

பட்டாபிராம் பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

பட்டாபிராம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
X

ஆவடி அடுத்த பட்டாபிராம் பெரியப்பா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்டூ படித்து வருகிறார். இவருக்கும் ஆவடி காமராஜ் நகர், நாகவல்லி அம்மன் தெருவை சேர்ந்த சாட்ஜன் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மாணவியை திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் விளைவாக மாணவி கர்ப்பம் ஆனார்.

இதனையடுத்து அவரை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாட்ஜனை இன்று கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 19 Jun 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’