/* */

நூல் விலை ரூ.30 உயர்வு: பின்னலாடைத்துறையினர் கவலை

நூல் விலை ரூ.30 உயர்ந்துள்ளதால், திருப்பூர் பின்னலாடை துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நூல் விலை  ரூ.30 உயர்வு: பின்னலாடைத்துறையினர் கவலை
X

திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்து ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பின்னலாடை துறையின் மூலம், 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை, கடந்தாண்டு துவக்கத்தில் உயர்ந்தது.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நூல் விலை உயராமல் இருந்தது. இதற்கிடையில் இன்று முதல், நூல் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்து, ரூ.350 க்கு விற்கப்படுகிறது. ஒரே நேரத்தில் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்ததால் பின்னலாடை துறையினர் கவலை அடைந்து உள்ளனர். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பின்னலாடை துறையினர் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 1 Jan 2022 12:33 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...