/* */

உடல் நலம் பாதிப்பு: திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை

உடல் நலம் பாதிக்கப்பட்டதால், திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

உடல் நலம் பாதிப்பு: திருப்பூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை
X

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி செல்வி,48. இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 22 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்