/* */

பல்லடத்தில் சாலையோரம் மரக்கன்று நடவு

பல்லடத்தில், சாலையோரம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பல்லடத்தில் சாலையோரம் மரக்கன்று நடவு
X

பல்லடத்தில் சாலையோரம் மரக்கன்று நடப்பட்டது. 

கோடங்கிபாளையம் பிரிவில் இருந்து- பருவாய் வரை புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கிறிஸ்துராஜபுரம் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் இருபுறமும், மரக்கன்று நட தீர்மானிக்கப்பட்டு, ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமையில், மரக்கன்றுகள் நடப்பட்டன.

'மகிழ்வனம்' அமைப்பின் செயலாளர் பாலசுப்ரமணியம், 'இப்கோ' நிறுவனங்களின் இயக்குனர் ராமச்சந்திரன், 'வனம்' அமைப்பின் அறங்காவலர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியிருப்பு வளாகங்களிலும், ரோட்டின் இருபுறமும் பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், 'தாய்மண்' பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், சந்திரசேகர், கருணாநிதி உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Updated On: 22 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...