/* */

காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

HIGHLIGHTS

காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்  கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு ஏலம்
X

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூட்டத்தில் இன்று தேங்காய், தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் 6 ஆயிரம் கிலோ எடையுள்ள 15 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு வந்தது.

அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.20.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.19.20 க்கும், சராசரியாக ரூ.20 க்கும் என மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனையானது.

இதேபோல், 3 ஆயிரத்து 393 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. அதிகபட்சமாக ரூ.101 க்கும், குறைந்தபட்சமாக ரூ.80 க்கும், சராசரியாக ரூ.100 க்கும் என மொத்தம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 897 க்கு விற்பனையானது.

Updated On: 13 Sep 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  7. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  9. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா