/* */

காங்கேயம் அருகே படியூரில் மில்லில் தீ விபத்து: பொருட்கள் சாம்பல்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே படியூரில் உள்ள மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

காங்கேயம் அருகே படியூரில் மில்லில் தீ விபத்து: பொருட்கள் சாம்பல்
X

காங்கேயம் அருகே படியூரில் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூர் அமைந்துள்ளது. படியூர் பஸ் ஸ்டாப் எதிரே கணபதிபாளையம் செல்லும் ரோட்டில் ரஷீத்அலி,62, வாடகை இடத்தில் ரோவல் ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார்.

இந்த மில்லில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி எரிய துவங்கியது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர், தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும், காங்கேயம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காங்கேயம் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து, காங்கேயம் போலீஸார் விசாரிக்கின்றனர். தீ விபத்தில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Updated On: 31 July 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  2. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  3. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  8. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  9. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  10. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!