/* */

தாராபுரத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

தாராபுரம் பகுதியில் மூன்று இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தாராபுரத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு  மருத்துவ முகாம்
X

திருப்பூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்விதிட்டத்தில் மாற்றுத்திறன் படைத்த பள்ளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், கண், காது, மூக்கு, தொண்டை, முட நீக்கியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை, 3ம் தேதி முகாம் நடத்தப்பட உள்ளது. 14ம் தேதி குண்டடம், 18 ம் தேதி, மூலனுார் வட்டார வள மையத்தில் முகாம் நடக்கிறது. அந்தந்த பகுதியை சேர்ந்த மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவியர், பெற்றோருடன் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 2 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு