/* */

அவினாசியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி

அவினாசியில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சமுதாய ஆதரவு மற்றும் பயிற்சி கூட்டம், ‘விழுதுகள்’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

அவினாசியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி
X

சமுதாய ஆதரவு மற்றும் பயற்சி கூட்டம், 'விழுதுகள்' அமைப்பின் சார்பில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி நடத்தப்பட்டது.

பின்னலாடை மற்றும் நூற்பாலைகளில் பணிபுரியும் வட மாநில புலம் பெயர்ந்த பெண்களுக்கான சமுதாய ஆதரவு மற்றும் பயிற்சி, அவினாசியில் வழங்கப்பட்டது.

ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களில் இருந்து வந்து, இங்கு தங்கி பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பணியிட பாதுகாப்பு, சுகாதாரம், பெண்களின் பாதுகாப்பு, உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

'விழுதுகள்' நிறுவனர் இயக்குனர் தங்கவேல் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். திட்ட மேலாளர் சந்திரா, கூட்டத்தை நடத்தினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா, நன்றி கூறினார்.

Updated On: 16 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது