/* */

கொரோனா தடுப்பூசி போடும் பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

வாணியம்பாடி அருகே கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி போடும் பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
X

தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்காவில் உள்ள நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குப்பட்டு, தேக்குபட்டு, இராமநாயக்கன்பேட்டை, ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை, எக்லாசபுரம், சங்கராபுரம், அம்பலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றது.

இப்பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதனை ஒவ்வொரு பகுதிகளுக்காக சென்று மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது அம்பலூர் அசோகன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அரசு அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்...

Updated On: 23 Oct 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு