/* */

திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு தற்காலிக சிகிச்சை மையத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமையவுள்ள கொரோனா சிறப்பு தற்காலிக சிகிச்சை மையத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு தற்காலிக சிகிச்சை மையத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமையவுள்ள கொரோனா சிறப்பு தற்காலிக சிகிச்சை மையத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் தீவிரமடைந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 350 படுக்கை வசதிகள் கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டியுடன் கூடிய உள்ள கொரோனா சிறப்பு தற்காலிக சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனுடைய கட்டமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இதனை விரைவில் அமைச்சர் மா. சுப்ரமணியம் திறந்துவைக்க உள்ளதால், அவற்றை இன்று அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்

இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Updated On: 1 Jun 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...