/* */

ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுது: ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம் 

ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் சென்னை பெங்களூரு மார்க்கத்தில் ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்றன

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுது:  ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம் 
X

லோகோ பைலட் மற்றும் ரயில்வே கார்ட் ஆகியோர் ரயிலில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய முயற்சி செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரயில் நிலையம் அருகே ரேணிகுண்டாவில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 65 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் ஒன்று ஸ்டீல் பொருட்களை ஏற்றிகொண்டு விண்ணமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது 2 பெட்டிகள் இடையே இணைக்கப்பட்டிருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டதால் திடீரென ரயில் நிறுத்தப்பட்டது.

உடனடியாக ரயிலில் இருந்த லோகோ பைலட் மற்றும் ரயில்வே கார்ட் ஆகியோர் ரயிலில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்ய முயற்சி செய்தனர்.

பின்னர் 1 மணி நேரத்திற்கு பின்பு சரிசெய்யப்பட்டு மெதுவாக விண்ணமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று சரக்கு ரயிலை நிறுத்தினர் பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட பொறியாளர்கள் மூலம் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சென்னையில் பெங்களூரு மார்க்கத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் காலதாமதமாக சென்றது

Updated On: 2 Aug 2021 9:52 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?