/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: கங்கைகொண்டானில் அதிமுக ஆலோசனை கூட்டம்

நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கங்கைகொண்டானில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை- கணேசராஜா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Updated On: 28 Sep 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்