/* */

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நாளை 2 இடங்களில் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நாளை 2 இடங்களில் தடுப்பூசி முகாம்
X

திருநெல்வேலி மாநகராட்சி

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நாளை 2 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது.

கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் மாநகராட்சி சார்பில் நாளை 30 ம் தேதி பாளையங்கோட்டை டார்லிங்நகர் மற்றும் தச்சநல்லுார் நல்மேய்ப்பர் நகர் ஆகிய 2 மையங்களில் பொதுமக்களுக்கு நாளை இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி நாளை காலை இரண்டு மையங்களிலும் டோக்கன் கொடுக்கப்படும் என்றும், அதற்கு முன்னதாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் பொதுமக்கள் உணவு உட்கொண்டு, தடுப்பூசி மையங்களுக்கு வரவேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 29 Jun 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?