Begin typing your search above and press return to search.
நெல்லை- ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை
நெல்லையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வருபவர் கிரேடு 1 காவலர் குமரேசன் இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பெருமாள்புரம் போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.