/* */

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது, 8 ஆடுகள், பணம் பறிமுதல்

ஆடுகள் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 ஆடுகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது,  8 ஆடுகள், பணம் பறிமுதல்
X
பைல் படம்

கடந்த இரண்டு மாதங்களாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் காவல் நிலைய சரகத்தில் இளைய நயினார் குளம், ,உதயத்தூர், பண்ணையார் குளம் ஆகிய கிராமங்களில் பல்வேறு ஆடுகள் திருட்டு நடந்து வந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வைராவி கிணறு நடுத்தெருவை சேர்ந்த சின்னத்துரை மகன் அஜித்குமார் என்பவரை ராதாபுரம் காவல் நிலையம் பொறுப்பு வள்ளியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் வள்ளி நாயகம் மற்றும் போலீசார் பிடித்த்தனர்.

விசாரணையில் இந்த பகுதியில் ஆடுகளை திருடியது தெரியவந்ததுங இதனையடுத்து அவரிடமிருந்து 8 ஆடுகள் மற்றும் ஒரு லட்சத்திற்கு மேல் பணம், இருசக்கர வாகனம் ஒன்று ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனை அடுத்து அஜித் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 9 Sep 2021 7:01 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!